दारापत्यक्षेत्रवित्तादिदूरः साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥ १ ॥
ನಾನು ದೇಹವಲ್ಲ; ಇಂದ್ರಿಯಗಳಲ್ಲ; ಮನಸ್ಸಲ್ಲ; ಅಹಂಕಾರವಲ್ಲ; ಪ್ರಾಣಗಳ ಗುಂಪಲ್ಲ; ಬುದ್ಧಿಯಲ್ಲ; ಹೆಂಡತಿ, ಮಕ್ಕಳು, ಹೊಲ, ಹಣ, ಮುಂತಾದವುಗಳಿಂದ ದೂರನಾಗಿರುವವನು; ಎಲ್ಲವನ್ನೂ ನೇರವಾಗಿ ನೋಡುತ್ತಿರುವ, ನಿತ್ಯನಾಗಿರುವ ಒಳಗಿನ ಆತ್ಮನಾದ ಶಿವನೇ ನಾನು.
I am not the body, nor the senses, nor even the ego; neither the group of vital airs, nor the intellect. Far removed from wife, children, friends, money and other external possessions, I am the eternal witness - the innermost self, Shiva Himself.
முதலில் ஆத்ம வஸ்துவை தேஹாதிகளினின்றும் பிரித்துக்காட்டுகிறார். சரீரம் முதலியவைகளையே ஆத்மா என்று எண்ணிக் கொண்டு, எல்லோரும் அவைகளையே 'நான்' என்று வியவஹாரம் செய்கிறோம். இது விபரீத ஞானம். இது நீங்கி ஆத்ம வஸ்துவை சுத்தமாகத் தெரிந்துகொண்டால்தான், அத்வைத ப்ரஹ்மானுபவம் ஏற்படும். அதற்காக, இந்த முதல் சுலோகத்தில் தேஹாதிகளினின்றும் பிரித்து சுத்த மான ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். தேஹம், இந்தி ரியம், பிராணன், அந்தக்கரணம், இவை ஆத்மா அல்ல. அஹங்காரமும், புத்தியும் அந்தக்கரணத்தைச் சேர்ந்தவை தான். மனைவி, பிள்ளை, பணம் முதலியவைகளும் ஆத்மா அல்ல. தேஹத்தைப்போல மனைவி முதலியவற்றை ஒரு வரும் நான் என்று எண்ணாவிட்டாலும், சிலர் அவற்றில் மிகுந்த அபிமானம் கொள்கின்றனர். அவை இருந்தால் தாம் இருப்பதுபோலவும், அவை போய்விட்டால் தாம் போய்விட்டதுபோலவும் எண்ணுகின்றனர். மிகுந்த பிரிய முள்ள வஸ்து ஆத்மா என்று ஆத்மலக்ஷணம் கூறப்பட்டு இருக்கிறது. தன்னிடமுள்ளது போன்ற பிரியத்தை அவற் றிலும் காட்டுகின்றனர். இந்த அபிமானம் நீங்குவதற்காகத் தான் ஆத்மாவுக்கும் அவைகளுக்கும் வெகுதூரம், கொஞ்ச மும் ஸம்பந்தம் கிடையாது என்று கூறுகிறார். தேஹாதிகள் ஆத்மா அல்ல என்பதன் காரணங்களை விவேகசூடாமணி முதலான பிரகரணங்களில் விரிவாகக் காட்டியிருக்கிறார். இங்கு சுருக்கமாக மூன்று காரணங்களைக் கூறுகிறார். எனி (ஸாக்ஷி) ஆத்மா ஸாக்ஷியாக இருப்பவன் ; அதாவது எல்லா வற்றையும் அறிபவன். தேஹாதிகள் அறியப்படுபவை. இரண்டும் ஒன்றாக இருக்கமுடியாது. ஆகையால் ஆத்மா தேஹாதிகளைக்காட்டிலும் வேறுபட்டவன். மேலும் தனக்கு ஸம்பந்தம் இல்லாமல் பார்ப்பவனைத்தான் ஸாக்ஷி என்ற பதம் குறிக்கும். ஆத்மாவை ஸாக்ஷி என்று கூறியதால், தேஹாதிகளுடனோ, அவை செய்யும் காரியங்களுடனோ தேமாவிக்கு ஒருவித ஸம்பந்தமும் கிடையாது என்று ஆர்கிறது. ஈ: (நித்ய:) ஆத்மாவுக்கு பிறப்பு, இறப்புதென்றும் கிடையாது. தேஹாதிகளோ உண்டாகி அழிந்து ஒன்றும் டியவை. அதனாலும் தேஹாதிகள் ஆத்மா அல்லம (ப்ரத்யகாத்மா). ஆத்மா எல்லாவற்றிற்கும் உள்ளே விளங்கிவருகிறது. தேஹாதிகள் வெளிப்பொருள் கள். இக்காரணங்களால் தேஹாதிகளினின்றும் பிரித்து ஆத்ம வஸ்துவைத் தெரிந்துகொண்டவனுக்கு, அது ப்ரஹ்மஸ்வரூபமாகவே விளங்கும் என்பதைக் காட்டுகிறார்- (சிவோஹம்) நான் அத்வைத ப்ரஹ்மஸ்வரூபமாக இருக்கிறேன். இது ஞானிகளின் அநுபவம்
आप्तोक्त्याऽहिभ्रान्तिनाशे स रज्जु- र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥ २ ॥
ಹಗ್ಗದ ಸ್ವರೂಪವನ್ನು ತಿಳಿಯದೆ ಭ್ರಾಂತಿಯಿಂದ ಅದು (ಹಗ್ಗವು) ಹಾವಾಗಿ ತೋರುವಂತೆ, ತನ್ನ ಆತ್ಮನನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳದ್ದರಿಂದ ಆತ್ಮನಲ್ಲಿ ಜೀವತ್ವವು ತೋರುತ್ತಿರುವುದು. ಬಲ್ಲವರು ಇದು ಹಗ್ಗವೆಂದು ತಿಳಿಸಿಕೊಡಲಾಗಿ ಅದು ಹಗ್ಗವೇ ಆಗಿಬಿಡುವಂತೆ, ಸದ್ಗುರುವಿನ ಉಪದೇಶದಿಂದ ನಾನು ಜೀವನಲ್ಲ, ಶಿವನೇ ಎಂಬ ಅರಿವಾಗುವುದು.
Just as a rope appears to be a snake owing to our ignorance of its true nature, the Atman appears to be Jiva (an entity separate from Atman) because of our ignorance of the nature of the Self. As soon as our erroneous idea is dispelled by the testimony of a trustworthy friend, the illusory snake is clearly seen to be a rope. Likewise by the gracious instruction of an adept master, one will realise that he is not jiva but Shiva -- the Supreme Self.
சாயங்கால வேளையில் இலேசான இருளில் காற்றினால் அசையும் கயிற்றைப்பார்த்து பாம்பு என எண்ணி பயந்து நடுங்குகிறான். தன் கண்ணால் நேரில் கண்டதாகப் பிறரிடம் கூறுகிறான். உண்மையில் அங்கு பாம்பு இல்லாவிட்டாலும் அவன் கண்களுக்குப் பாம்பு தோன்றியதற்குக் காரணம் அக்ஞானம்தான். அதாவது இது கயிறு என்று தெரிந்து கொள்ளாததுதான். வேறு ஒன்றையும் இதற்குக்காரண மாகக் கூறமுடியாது. இந்தப் பாம்பு நீங்கவேண்டுமானால், அவனுடைய ஆப்த நண்பன் அங்கு வந்து நேரில்பார்த்து 'இது பாம்பு அல்ல, கயிறுதான்' என்று எடுத்துக்கூற வேண்டும். நண்பன் வார்த்தையை நம்பி, இவனும் நன்கு கவனித்துப்பார்த்து, இது கயிறுதான் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அக்ஞான ம் விலகிவிடும். அதனால் தோன்றிய பாம்பும் நாசமடையும். அப்பொழுது கயிறுதான் தெரியும். பாம்பு தோன்றாது. இதைத்தவிற வேறு உபாயம் கிடையாது. இதுபோலவே ஆத்மாஞானத்தால், ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு தெரிந்துகொள்ளாததால் நமக்கு ஜீவ பாவம் ஏற்பட்டிருக்கிறது. பிராணனை தரிப்பதால் ஆத்மா வுக்கு ஜீவன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. பிரிக்க முடியாமல் அக்ஞானத்தால் தேஹாதிகளுடன் சேர்ந் திருக்கும் நிலைமைதான் ஜீவபாவம் என்பது. இதனால் தேஹாதிகளையே ஆத்மாவாக எண்ணி எல்லாக் காரியங் களையும் நடத்தி வருகிறோம். பலவித துன்பங்களையும் அநுபவிக்கிறோம். ஆத்மாஞானத்தால் ஜீவபாவம் ஏற்பட்டிருப்பதால் அக்ஞானம் நீங்கினால்தான் ஜீவபாவம் விலகும். அக்ஞானம் விலக ஸத்குருவின் உபதேசத்தால் ஆத்மஞானம் பெறவேண்டும். ஆத்மஞானம் பெற்றவன் சரீராதிகளை நான் என்று எண்ணமாட்டான். தன்னை சரிவாதிக நினைக்கமாட்டான். அத்வைத ப்ரஹ்மஸ்வ மாக நினைப்பான்.
निद्रामोहात्स्वप्नवत्तन्न सत्यं शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥ ३ ॥
ನಿದ್ರೆಯ ಮೋಹದಿಂದ ಕನಸು ತೋರಿಕೊಳ್ಳವಂತೆ ತಪ್ಪು ತಿಳಿವಳಿಕೆಯಿಂದ ಅನಿತ್ಯವಾದ ಪ್ರಪಂಚರೂಪದಲ್ಲಿ ಸತ್ಯಜ್ಞಾನಾನಂದರೂಪನಾದ ಆತ್ಮನು ತೋರುತ್ತಿರುವನು. ಆದ್ದರಿಂದ ಇದು ಸತ್ಯವಲ್ಲ. ನಾನು ಶುದ್ಧನೂ, ನಿತ್ಯನೂ, ಏಕನೂ ಆದ ಶಿವನು.
In the Atman, whose essence is Reality, Consciousness and Bliss, this unreal world through misconception appears just like a dream during sleep. It is not real. I am the pure, the whole and the eternal Shiva.
நாம் இரவில் படுத்துத் தூங்கும்பொழுது ஸ்வப்னத்தில் பொருள்களைக் காண்கிறோம். ஸ்வப்னத்திற்குச் காரணம் தூக்கம், தூங்காமல் ஸ்வப்னம் காண்பதில்லை. தூக்கம் என்பது மயக்கம்.அ விழித்துக்கொண்டிருப்பவன் பல விஷயங்களைப் னால் நம்மை மறந்து விடுகிறோம். பார்க்கிறோம். பார்க்கும்பொழுது தெரிகிறது. அவைகளால் ஸுகமும் துக்கமும் ஏற்படுகிறது. உண்மைபோலத்தான் விழித்துக்கொண்டபின் ஆனாலும், அவைகள் எல்லாம் காண்பதில்லை. ஆதலால் அவைகள் பொய் என்பது தீர் மானமாகத் தெரிகிறது. அதுபோலத்தான் இந்த பிரபஞ்ச மும் ஆத்மாவில் தோன்றுகிறது. ஆத்மா ஸச்சிதானந்த ஸ்வரூபம். இதைத் தெரிந்து கொள்ளாததால் விபரீதமான பிரபஞ்சம் தோன்றுகிறது. பிரபஞ்சம் நமக்கு உண்மை போலத் தோன்றினாலும், அக்ஞானத்தால் தோன்றுவதால் ஸ்வப்னம்போல இதுவும் பொய்தான். ஆத்மா ஒன்றுதான் ஸத்யம். அதற்கு ஒரு ஸம்பந்தமும் கிடையாது. இதுவே ப்ரஹ்மம்.அத்வைத வஸ்து. இதைத் தவிற இரண்டாவது பொருள் உண்மையாக இல்லை.
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं- कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥ ४ ॥
ನಾನು ಹುಟ್ಟಲಿಲ್ಲ, ಬೆಳೆಯಲಿಲ್ಲ, ಸಾಯುವುದೂ ಇಲ್ಲ. ನನ್ನಲ್ಲಿ ಇರುವಂತೆ ತೋರುವ ಈ ಪ್ರಕೃತಿಧರ್ಮಗಳೆಲ್ಲವೂ ದೇಹಕ್ಕೆ ಸೇರಿದವುಗಳು. ಕರ್ತೃತ್ವವೇ ಮುಂತಾದ ಧರ್ಮಗಳು, ಅಹಂಕಾರಕ್ಕೆ ಸೇರಿದ್ದೇ ಹೊರತು ಚಿನ್ಮಯನಾದ ನನಗೆ ಸೇರುವುದಿಲ್ಲ. ಜೀವಾತ್ಮನಾಗಿ ತೋರುವ ನಾನು ಶಿವನೇ.
I am neither born, nor grown up, nor do I die. These are the products of Prakruti (Maya). Hence they are rightly attributed as the properties of the body. Action and such other volitions belong to the ego. Atman is of the nature of pure consciousness. In reality I am Shiva.
பிறப்பு முதலான விகாரங்கள் ஆத்மாவுக்குக் கிடையாது என்று கூறுகிறார். தேஹம், மனம் முதலியவை ஆத்மா அல்ல என்பதை முதல் சுலோகத்தில் காட்டினார். தேஹ தர்மங்களும் மனோ முதங்களும் ஆத்மாவுக்குக் கிடையாம் என்பதை இங்கு கூறுகிறார். பிறப்பு, வளர்ச்சி, விநாசம் முதலிய தர்மங்கள் தேஹத்தைச் சேர்ந்தவை. தேஹம்தான் பிறக்கிறது. வளர்கிறது, கடைசியில் அழிந்துபோகிறது. ஆத்மா பிறப் பதும் இல்லை, வளர்வதும் இல்லை, அழிவதும் இல்லை. அது போல்கர்த்ருத்வம் (காரியங்களைச்செய்வது), போக்த்ருத்வம் (அநுபவிப்பது ) முதலியவை மனத்தைச் சேர்ந்தவை. ஆத்மா கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல. அது சுத்த ஞானஸ்வரூபம். இந்த தர்மங்கள் ஆத்மாவில் இல்லாததால் ஆத்மா தேஹாதிகள் அல்ல. தேஹம், மனம் முதலியவை களிலிருந்து ஆத்மஸ்வரூபத்தைப் பிரித்துத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றாகவே கலந்து காண்பதால், தேஹ தர்மங்களையும் மனோ தர்மங்களையும் ஆத்மாவில் இருப்பதாக எண்ணி நான் பிறந்தேன், வளர்ந்தேன், நான் செய்கிறேன், அநுபவிக்கிறேன் என்று எல்லாம் அக்ஞானத்தால் கூறுகிறோம். உண்மையில் ஆத்மா தேஹாதிவிலக்ஷணமான சுத்த சைதன்ய ஸ்வரூபமான பரப்ரஹ்மம்.
आदर्शान्तर्भासमानस्य तुल्यं मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥ ५ ॥
ನನಗಿಂತ ಬೆರೆಯಾಗಿರುವ ಸತ್ಯವಾದ ಪ್ರಪಂಚವೇ ಇಲ್ಲ. ಹೊರಗಿರುವುವೆಲ್ಲವೂ ಮಾಯೆಯಿಂದ ಕಲ್ಪಿತವಾಗಿರುತ್ತವೆ. ಇದು ಏಕೈಕನಾದ ನನ್ನಲ್ಲಿ, ಕನ್ನಡಿಯಲ್ಲಿ ತೋರುವ ಪ್ರತಿಬಿಂಬದಂತೆ ತೋರುತ್ತಿರುವುದು, ನಿಜವಾಗಿ ನಾನು ಶಿವನೇ.
There is no Universe really existing independent of me. All external objects are the figment of Maya and show themselves in me, the non-dual Self, like an image in a mirror. I am Shiva Himself.
ஆத்மவஸ்து ஒன்றுதான் உண்மைப்பொருள். இதைக் காட்டிலும் வேறான பொருள் ஒன்றும் உண்மையில் கிடை யாது. பலவித வேற்றுமைகள் உள்ள இப்பிரபஞ்சம் அத்வைதமான ஆத்மாவில் மாயையால் தோன்றுகிறது. தோன்றுவதைக்கொண்டு மட்டும் பிரபஞ்சத்தை உண்மை என்று தீர்மானிக்கமுடியாது. கண்ணாடிக்குள் தோன்றும் பொருள் பொய்யாக இருப்பதில்லையா ? அது போல பிரபஞ்சமும் மாயையால் தோன்றுவதால் பொய் தான். இவ்வாறு பிரபஞ்சம் பொய் என்றும் தேஹாதி விலக்ஷணமான ஆத்மாவே ப்ரஹ்மம் என்றும் நிரூபணம் செய்தபடியாலும், ஆத்மாவைத்தவிற வேறாக இரண்டாவது பொருள் உண்மையாக இல்லாதபடியாலும் அத்வைதமான ப்ரஹ்மமே நான் என்று ஞானிக்கு அநுபவம் ஏற்படுகிறது.