श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

स्तोत्राणि

Translations

ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து உலகத்தைத் தோற்று எண்ணி கட்டுவிக்கும் வருபக்க யோமறந்து பிரபஞ்ச வியாபாரத்தில் உழலும்படி நம்மை மாயையின் லீலைகளை ஐந்து சுலோகங்கமை. ப்ரஹ்ம ஸ்வரூபமும் இங்கு காட்டப்படுகிறது.
निरुपमनित्यनिरंशकेऽप्यखण्डे मयि चिति सर्वविकल्पनादिशून्ये ।
घटयति जगदीशजीवभेदं त्वघटितघटनापटीयसी माया ॥ १ ॥

ಹೋಲಿಕೆ ಇಲ್ಲದ ನಿತ್ಯವೂ, ನಿರಂಶವೂ, ಅಖಂಡವೂ, ಸರ್ವವಿಕಲ್ಪ ಶೂನ್ಯವೂ ಆಗಿರುವ ಚಿತ್ಸ್ವರೂಪನಾದ ನನ್ನಲ್ಲಿ ಪರಮಾತ್ಮಾ-ಜೀವಾತ್ಮಾ ಎಂಬ ಭೇದವನ್ನು ಈ ಮಾಯೆಯು ಉಂಟುಮಾಡಿದೆ. ಈ ಮಾಯೆಯು ಅಘಟಿತ ಘಟನಾ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳದ್ದು.

I, who am pure consciousness, have no equal, am eternal, indivisible & integral and do not admit of any doubt, or misconception. Maya brings about differences such as World, God and Soul. Such is the power of Maya which can bring about what is impossible.

நன்றே. சுத்த ஞானவடிவமானது அது. அந்த ஆத்மா நான் என்பது உண்மையில் ஆத்மாதான். அஅ போன்ற வேறொரு வஸ்து கிடையாது. ஆனால், நாம் மாய தேஹாதிகளையே ஆத்மா என எண்ணி நம்மைப்போல பல தேவாதிகள் இருப்பதாக எண்ணுகிறோம், ஆத்மா து ஆதமா, பிரிக்கவோ, கூறுபோடவோ முடியாதது. அடு தர்மமும் அதில் கிடையாது. ஆனால் நாம் ஆத்மா அழிந்து போவதாகவும், பல பிரிவுகளும், தர்மங்களும் இருப்பத்து வும் நினைக்கிறோம். இதுமட்டுமா? நம்மைக்காட்டினாக வேறாக அநேக உலகங்களும், அநேக ஈசுவரர்களும் அநேக ஜீவர்களும் இருப்பதாகவும் எண்ணுகிறோம். உண்மைக்கு மாறாக நாம் நினைப்பதற்குக் காரணம் மாயைதான்.மாயை யின் லக்ஷணமே அதுதான். இல்லாததை இருப்பதாகக் காட்டுவதுதான் மாயை என்பது. மாங்கொட்டையை பூமியில் ஊன்றி ஐந்தே நிமிஷங்களில் மாமரத்தைக் காட்டு கிறான். இதை மாயை என்றும், அவனை மாயாவி என்றும் உலகில் கூறுகிறோம். இதுபோலத்தான் பெரிய மாயை உலகத்தைக் காட்டுகிறது.

श्रुतिशतनिगमान्तशोधकानप्यहह धनादिनिदर्शनेन सद्यः ।
कलुषयति चतुष्पदाद्यभिन्नान् अघटितघटनापटीयसी माया ॥ २ ॥

ನೂರಾರು ವೇದವಾಕ್ಯಗಳನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿರುವ, ವೇದಾಂತ ವಾಕ್ಯಗಳ ಸಾರವನ್ನು ಶೋಧಿಸಿ ತಿಳಿದುಕೊಂಡಿರುವ ವಿದ್ವಾಂಸರನ್ನೂ ಸಹ, ಹಣವೇ ಮುಂತಾದವುಗಳ ಆಕರ್ಷಣೆಯಿಂದ ಮಾಯೆಯು ಮೃಗಾದಿಗಳಿಗೆ ಸಮಾನರನ್ನಾಗಿ ಮಾಡಿಬಿಡುತ್ತದೆ. ಈ ಮಾಯೆಯು ಅಸಾಧ್ಯವಾದುದನ್ನು ಕೂಡ ಸಾಧಿಸುವ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳದ್ದು.

By the mere sight of wealth and such temptations alas, She, the Maya, at once draws even those who are deeply versed in Vedic Passages and enquire into vedantic and other scriptural passages and makes them conduct themselves no differently from animals. Such is the potency of Maya in making even inconceivable things happen.

முதல் சுலோகத்தில் கூறியுள்ள மூன்று பேதங் களில் மாயிகமான ஜகத் பேதத்தை இரண்டு சுலோகங்களில் காட்டுகிறார்:- வேதம், சாஸ்,திரம் முதலியவைகளைக்கற்று உபநிஷத்துக்களை விசாரித்து அதன் தாத்பர்யத்தைக்கண்டு பிடித்துப் பிறருக்கு உபதேசம் செய்யும் சிறந்த அறிவாளிகள் கூட உலக வியவஹாரத்தில் ஈடுபடும்பொழுது அபிமானத் தால் பணம் முதலியவைகளைக்கண்டு மயங்குகின்றனர். அப்பொழுது அவர்களுடைய படிப்பு உபயோகப்படுவ தில்லை . எல்லாம் தெரிந்தவர்களும் அறிவில்லாத பசுக்களைப் போல அபிமானத்தால் ஈடுபடுகின்றனர் என்றால் இது மாயையின் கார்யம்தான். இந்த சுலோகத்தின் கருத்தை ஸூத்ரபாஷ்யத்தின் ஆரம்பத்தில் அத்யாஸ பாஷ்யத்தில் ஆசார்யாள் நன்கு காட்டியிருக்கிறார்கள். அதாவது:- அக்ஞானத்தால் ஆத்மதர்மத்தை அனாத்மா விலும், அனாத்மாவையும் அதன் தர்மங்களையும் ஆத்மாவிலும் ஆரோபம் செய்து இந்த அத்யாஸத்தால் தான் உலகில் எல்லா வியவஹாரங்களும் நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இதன்மேல் பாமரர்களுக்கு அத்யாஸம் ஏற்படலாம். படித்த வர்களுக்குக் கூடவா அத்யாஸம் என்ற கேள்வி ஏற்பட்டு أشهر ء شكد ذعه :- ' पश्वादिनिश्चाविशेषात्... अतः समानः पश्वादिभिः पुरुषाणां व्यवहारः पेपर ἰσωμά பசுக்களைவிட அதிகமாக மனிதனிடம் இருந்தாலும் உலக வியவஹாரத்தில் நாலுகால் பிராணிக்கும் மனிதனுக்கும் வித்யாஸம் இல்லை. கையில் புல்லை வைத்துக்கொண்டு இருவன் வந்தால் ராகத்தால் பசு அவனிடம் நெருங்கிச் செல்கிறது. கையில் தடியுடன் ஒருவன் வந்தால் அவனை விட்டு விலகிச் செல்கிறது. அதுபோல் தனக்கு வேண்டிய பணம் முதலானவை கிடைக்குமானால் அவனிடம் அன்புடன் பழகுகிறோம். நமக்குத் தீங்கு செய்பவனை வெறுப் பினால் ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆகவே ஒன்றில் ராகமும் மினுன் ன்றில் த்வேஷமும் கொண்டு காரியங்களை நடத்து மற்றி என்ற விஷயத்தில் பசுக்களைப் போலவேதான் படித்த மனிதனும் இருக்கிறான். இதற்குக் காரணம் மாயைதான்.

सुखचिदखण्डविबोधमद्वितीयं वियदनिलादिविनिर्मिते नियोज्य ।
भ्रमयति भवसागरे नितान्तं त्वघटितघटनापटीयसी माया ॥ ३ ॥

ಸಚ್ಚಿದಾನಂದ ಸ್ವರೂಪನೂ, ಅದ್ವಿತೀಯನೂ ಆದ ಆತ್ಮನನ್ನು ಆಕಾಶ, ಅಗ್ನಿ ಮೊದಲಾದ ಪಂಚಭೂತಗಳಿಂದ ನಿರ್ಮಿತವಾದ ದೇಹದಲ್ಲಿ ಸೇರಿಸಿ ಸಂಸಾರ ಸಾಗರದಲ್ಲಿ ವಿಶೇಷವಾಗಿ ತೊಳಲಿಸಿ ಅಸಾಧ್ಯವಾದುದನ್ನು ಸಂಭವಿಸುವಂತೆ ಮಾಡುತ್ತದೆ ಈ ಮಾಯೆ.

Maya makes the Self, which is Bliss, Pure Consciousness, integral and without a second, enters into a body made of the five elements, and swirls man intensely in the sea of phenomenal life (ocean of 'Samsara'). Such is the efficacy of Maya in bringing about ever strange and inconceivable things.

ஆத்மா ஆனந்தரூபம், சைதன்யம்,பலர வஸ்து, பிரிக்கமுடியாதது. சரீரமோ துக்கரூபம், ஜடம். பல பிரிவுகளுள்ளது. பஞ் பூதங்களாலுக்கருபம், உனது அன்றுக்கொன்று கொஞ்சமும் ஸம்தந்தளால் ல.ஆனாலுள் சேர்ந்துதம் ரத்தையே என்று எண்ணச் செய்து, ஸம்ஸாரத்தில் உழலச் செய்வது மாயைதான்.

अपगतगुणवर्णजातिभेदे सुखचिति विप्रविडाद्यहंकृतिं च ।
स्फुटयति सुतदारगेहमोहं त्वघटितघटनापटीयसी माया ॥ ४ ॥

ಗುಣ, ವರ್ಣ, ಜಾತಿ ಮೊದಲಾದ ಭೇದಗಳಿಲ್ಲದ ಆನಂದರೂಪವಾದ ಚಿತ್‌ನಲ್ಲಿ ಬ್ರಾಹ್ಮಣ, ವೈಶ್ಯ-ಮೊದಲಾದ ಭೇದವನ್ನು ಹುಟ್ಟಿಸಿ, ಅಹಂಕಾರವನ್ನು ಬೆಳೆಸಿ, ಹೆಂಡತಿ ಮಕ್ಕಳು, ಮನೆ ಎಂಬ ಮೋಹವನ್ನು ಭದ್ರಗೊಳಿಸುತ್ತದೆ. ಈ ಮಾಯೆಯು ವಿಚಿತ್ರವಾದುದನ್ನು ಉಂಟುಮಾಡುವ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳದ್ದು.

The Self is Bliss, pure consciousness and is, therefore, devoid of quality, caste and category. In such a self She manifests the sense of 'I' as Brahmana, a Vysya etc., and also the sense of 'mine' in son, wife and home. Such is the skill of Maya to make impossible things possible.

ஜீவபேதம் மாயிகம் என்பதைக் காட்டுகிறார்:- ஆத்மா ஆனந்தவடிவம். ஞானஸ்வரூபம். அதில் ஜாதி, நிறம், குணம் முதலான வேற்றுமைகள் ஒன்றும் கிடையாது. இவைகள் எல்லாம் சரீரத்தைச் சேர்ந்தவை. ஒரு சரீரம் பிராமண ஜாதியாகவும் மற்றோர் சரீரம் வைச்ய ஜாதியாகவும், ஒன்று கறுப்பு நிறமுள்ளதாகவும், மற்றது சிவப்பாகவும் இவ்வாறே வெவ்வேறு குணங்கள் உள்ளதாக வும் உலகில் காண்கிறோம். சரீர விலக்ஷணமான ஆத்ம வஸ்துவைத் தெரிந்துகொள்ளாததால் இவைகள் எல்லாம் ஆத்மாவில் இருப்பதாக எண்ணி, நான் மனிதன், பிராஹ் மணன், சிவப்பு, என்றெல்லாம் சொல்கிறோம். இதுமட்டுமா? சரீரத்தை நான் என எண்ணுவதால் சரீரத்துடன் ஸம்பந்தப் பட்ட பிள்ளை, மனைவி, வீடு, பொருள் முதலியவைகளில் 'என்னுடையது என அபிமானம் கொண்டு மோஹத்தை அடைகிறோம். இது மாயையின் காரியம்.

विधिहरिहर भेदमप्यखण्डे बत विरचय्य बुधानपि प्रकामम् ।
भ्रमयति हरिहरविभेदभावान् अघटितघटनापटीयसी माया ॥ ५ ॥

ಅಖಂಡವಾದ ಬ್ರಹ್ಮಚೈತನ್ಯದಲ್ಲಿ ಬ್ರಹ್ಮ, ವಿಷ್ಣು, ಶಿವ ಎಂಬ ಭೇದಗಳನ್ನು ನಿರ್ಮಿಸಿ ವಿದ್ವಾಂಸರಿಗೂ ಸಹ ಶಿವ-ವಿಷ್ಣು ಎಂಬ ಭೇದ ಭಾವನೆಗಳನ್ನು ಉಂಟುಮಾಡಿ ಈ ಮಾಯೆ ಭ್ರಮೆಯನ್ನು ಹುಟ್ಟಿಸುತ್ತದೆ. ಇದು ಅಸಂಭವನೀಯವಾದುದನ್ನೂ ಸಂಭವಿಸುವಂತೆ ಮಾಡುವ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳದ್ದು.

She creates even in the Absolute which is integral, the differentiation as Brahma, Vishnu and Shiva. She deludes even learned people by inducing in them the idea of difference between Vishnu and Shiva. Such is the prowess of Maya in making even strange and obscure things happen.

ஈசுவர பேதம் மாயிகம் என்பதைக் காட்டுகிறார். உண்மையில் ஈசுவரன் ஒருவனாயிருந்தாலும் அதை மறந்து ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் முதலான அநேகம் ஈசுவரர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் கல்பித்துக்கொண்டு படித்த வர்கள்கூட இவ்விஷயத்தில் வியவஹாரம் செய்கின்றனர். இது மாயையின் லீலையே. ஜீவர்கள், ஜகத் என்ற வேற்று மையே உண்மையில் இல்லாதபொழுது அகண்ட ப்ரஹ்ம சைதன்யத்தில் ஈசுவர பேதம் எப்படி இருக்கமுடியும்? மேலும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்கள் சேர்ந்ததுதான் மாயை என்பது. மாயையுடன் சேர்ந்த சைதன்யம்தான் ஈசுவரன். இதில் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களின் ப்ராதான்யத்தைக்கொண்டு முறையே விஷ்ணு, ப்ரஹ்மா, சிவன் என்ற மூர்த்தி பேதம் தோன்றியது என்பதுதான் சாஸ்திரங்களின் ஸித்தாந்தம். ஆகவே மூர்த்தி பேதமும் மாயிகமே. இவ்வாறு ப்ரஹ்மசைதன்யம் ஒன்றைத் தவிற மற்றவை எல்லாம் மாயா விலாஸம் என்பதைத் தெரிந்துகொண்டால் ராக த்வேஷங்கள் விலகி அத்வைத ப்ரஹ்மசைதன்யத்தை சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம்.