सैवाहं न च दृश्यवस्थ्विति दृढप्रज्ञापि यस्यास्ति चे- च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ १ ॥
ಎಚ್ಚರ, ಕನಸು ಮತ್ತು ಗಾಢನಿದ್ರೆ – ಈ ಮೂರು ಅವಸ್ಥೆಗಳಲ್ಲಿ ಯಾವ ಚೈತನ್ಯವು ಸ್ಪುಟವಾಗಿ ಪ್ರಕಾಶಿಸುತ್ತಿದೆಯೋ, ಬ್ರಹ್ಮನಿಂದ ಹಿಡಿದು ಇರುವೆಯವರೆಗೆ ಎಲ್ಲಾ ದೇಹಗಳಲ್ಲಿಯೂ ವಿಶ್ವಸಾಕ್ಷಿಯಾದ ಯಾವ ಚೈತನ್ಯ ನಿರಂತರವಾಗಿದೆಯೋ, ಆ ಚೈತನ್ಯವೇ ನಾನು. ಹೊರಗೆ ಕಾಣುವ ಯಾವ ವಸ್ತುವೂ ನಾನಲ್ಲವೆಂದು ಯಾವಾತನಿಗೆ ದೃಢವಾದ ಪ್ರಜ್ಞೆಯುಂಟಾಗಿದೆಯೋ ಆತನು ಚಂಡಾಲನಾಗಿರಲಿ, ದ್ವಿಜನಾಗಿರಲಿ ನನ್ನ ಗುರುವೆಂದೇ ನನ್ನ ನಂಬಿಕೆ.
He who has realised that he is not the seen but the one consciousness that illumines all experiences during the three states of wakefulness, dream and sleep, the one consciousness which is the sole witness of the entire play of the Universe, the one consciousness which is the very life-spark in all forms -- from the creator down to the ant -- he alone is my Guru be he a scavenger or a Brahmin. This indeed is my firm opinion.
கண், காது முதலான ஞானேந்திரியங்கள், மனம் இவைகளால் ரூபம் முதலான ஸ்தூல விஷயங்களை அறிந்து கொள்ளும் நிலைக்கு ' ஜாக்ரத்' என்று பெயர். வெளிப் புலன்கள் அடங்கி, மனமும் வெளிச்செல்ல முடியாமல் உள்ளேயே இருந்துகொண்டு வாஸனாமயமான ஸூக்ஷ்ம் பதார்த்தங்களைப் பார்க்கும் நிலைக்கு ஸ்வப்னம் என்று பெயர், இந்த மனமும் அக்ஞானத்தில் லயத்தை அடைந்த நிலைக்கு ஸுஷுப்தி என்று பெயர். இவைகளில் ஜாக்ரதவஸ்தையில் இந்திரியங்களும் மனமும் அறிவதாகவும், ஸ்வப்னத்தில் வில்லை என்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறேம் முதலான இதற்குக் காரணம் தேஹம், இந்திரியம், மனம் முத வைகளைக் காட்டிலும் வேறான ஆத்மாவைத் தெரிந்து கொள்ளாமல். இவைகளையே ஆத்மாவாக நினைப்பதுதான் இது தவறு. இந்திரியங்களுக்கும் மனத்திற்கும் இயற்கையில் பிரகாசம் கிடையாது. அவை ஜடம். அவைகளுக்கு பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்ம சைதன்யம். இது இந்திரியங்கள் மூலம் பிரகாசிக்கிறது. ஸ்வப்னத்தில் மனமே அறியப்படும் விஷயங்களாக இருப்பதால் அங்கும் அறிவு ஆத்ம சைதன்யத்தால்தான். ஸுஷுப்தியில் இவை கள் ஒன்றும் இல்லாதபடியால் அங்கு ஏற்படும் அஞ்ஞானம், ஆனந்தம் இவைகளின் அநுபவம் ஆத்ம சைதன்யத்தால் தான். வெவ்வேறான அவஸ்தைகள் மாறி மாறி வந்தாலும், மூன்றிலும் ஒரே சைதன்யம்தான், தானும் பிரகாசித்துக் கொண்டு மற்றவைகளையும் பிரகாசப்படுத்துகிறது. இது போல் இந்த சரீரம்போய் மற்றோர் சரீரம் வந்தாலும் ஆத்மா ஒன்றுதான். சரீரம்தான் வெவ்வேறு. இதனால் ஆத்மா சரீரத்தைக் காட்டிலும் வேறு என்பதைக் காட்டினார். இது மட்டும் அல்ல, உலகிலுள்ள எல்லா பிராணிகளிடமும் ஒரே ஆத்மாதான் விளங்குகிறார். சேதனபிரபஞ்சத்தை மட்டும் அல்ல. எல்லா ஜடவர்க்கங்களையும் காட்டுகிறவர் அந்த ஆத்மாதான். இதனால் சரீர விலக்ஷணமான ஆத்மாவே ப்ரஹ்மம், அது ஞானஸ்வரூபம் என்று உபதேசித்தார். ஞானஸ்வரூபமான இந்த ஆத்மாவே நான். என்னால் அறியப்படும் தேஹாதிகள் நான் அல்ல என்ற ஞானம் எவனிடம் நிலைபெற்றிருக்கிறதோ அவனை எந்த ஜாதியாக உலகத்தோர் கூறினாலும் அவன் குரு என்பதுஎன் எண்ணம், இந்த ஞானம் நிலைபெற்றிராவிட்டால் சிலசமயம் தேஹாதி வில்லாமல் வெகுகாலம் வேதாந்த சிரவணாதிகள் செய்து எப்பொழுதும் பரதத்வத்தைப்பற்றியே சிந்தனை செய்து வந்தால், அந்த அப்யாஸ பலத்தால் கண்முன் காணும் தடம்போல் ஆத்ம தத்வம் தானாகவே விளங்கி நிலைத்து தீற்கும். பல ஜன்மாக்களில் உள்ள பழக்கத்தால் யௌவன வயது வந்ததும் தானாகவே காம உணர்ச்சி தோன்றுவது போல் அப்யாஸ பலத்தால் ஆத்ம தத்வம் தானாகவே விளங்கும். அப்யாஸ பலத்தால்தானே மாரீசன் எங்கும் ராமனின் உருவத்தைக் கண்டான். இதுதான் உறுதியான ஞானம் என்பது. இந்த ஞானம் உள்ளவனுக்கு பிராரப்த கர்மாவினால் வந்த சரீரத்தில் நான் என்ற எண்ணமோ, அபிமானமோ சிறிதும் இல்லாததாலும், ஜாதி, குலம் முதலிய தர்மங்கள் அற்ற நித்ய சுத்தமான ப்ரஹ்மத்தையே தன் ஸ்வரூபமாகப் பார்ப்பதாலும் சரீரத்தால் ஏற்பட்ட உயர்வு தாழ்வுகள் அவனுக்குக் கிடையாது. உலகில் அவனே பெரியவன். அவன் அடைந்திருக்கும் நிலையை மற்றவர்கள் அடைவதற்கு அவன் வழிகாட்டியாகிறான்.
इथ्थं यस्य दृढा मतिः सुखतरे नित्ये परे निर्मले च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ २ ॥
ನಾನು ಬ್ರಹ್ಮವೇ ಸರಿ, ಈ ಜಗತ್ತೆಲ್ಲವೂ ಚಿನ್ಮಾತ್ರದ ವಿಸ್ತಾರವು, ಇವೆಲ್ಲವನ್ನೂ ತ್ರಿಗುಣಾತ್ಮಕವಾದ ಅವಿದ್ಯೆಯಿಂದ ನಾನು ಕಲ್ಪಿಸಿಕೊಂಡಿದ್ದೇನೆ. ಹೀಗೆಂದು ಅರಿತು ಸುಖಕರವೂ, ನಿತ್ಯವೂ, ನಿರ್ಮಲವೂ ಆದ ಪರಬ್ರಹ್ಮನಲ್ಲಿ ಯಾವಾತನಿಗೆ ದೃಢನಿಶ್ಚಯವಿರುತ್ತದೆಯೋ ಅವನು ಚಂಡಾಲನೇ ಆಗಿರಲಿ ದ್ವಿಜನೇ ಆಗಿರಲಿ, ಆತನು ನನ್ನ ಗುರುವೆಂದು ನನ್ನ ನಿಶ್ಚಯ.
He who knows that he is truly the supreme Brahman and that the entire universe is but an extension of pure consciousness and that all objects are projections of the illusory mind created by the triple-propertied Maya, such a one is my Guru, be he a scavenger or a Brahmin.
முதல் சுலோகத்தில் சைதன்யம் ஒன்றுதான் என்று கூறுவதன்முகமாக ஜீவனும் பிரஹ்மமும் ஒன்றே என்பதைக் கூறினார். இங்கு ஓர் ஸந்தேஹம் ஏற்படுகிறது. உபநிஷத்துக்களில் ப்ரஹ்மத்தை ஜகத்காரணமாக (படைத்துக் காப்பாற்றி அழிப்பதாக)க் கூறப்பட்டிருக்கிறது. ஜீவனுக்கோ இந்த சக்தி இல்லை, ஆகவே இரண்டும் வெவ்வேறாக இருக்க முடியுமே தவிற எப்படி ஒன்முகமுடியும் என்று. இதற்கு ஸமாதானம் கூறுகிறர். ப்ரஹ்மம் ஒன்றே உண்மையான வஸ்து. அது சுத்த சைதன்ய ஸ்வரூபம். அதில் பிரபஞ்சம் தோன்றுகிறது. இது கிளிஞ்சல் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளா தவன் ப்ராத்தியால் அதை வெள்ளியாகப் பார்க்கிறான். உண்மையில் வெள்ளி அங்கு இல்லை. இருப்பது கிளிஞ்சல் தான் பெகிளிஞ்சல் பாதிஷ்டானம், வெள்ளி ஆரோபிதம். பிரபஞ்சம் ஆரோபிதழ்வே அதிஷ்டானமான ப்ரஹ்மத்தில் டிலும் பிரபஞ்சம் வேருக ஆகையால் ப்ர ப்ரஹ்மத்தைக்காட்உண்மைப் பொருள் மறைந்து பொய்யான பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணம் முக்குண வடிவமான மாயை தான். 'ஈசுவரன் ஜகத் காரண வஸ்து. ஜீவன் அப்படி யில்லையே. இரண்டும் எவ்விதம் ஒன்றாகும்' என்ற கேள் விக்கு பதில் இதுதான். ஜீவனும் ஜகத் காரணம்தான். ஜீவன்தான் தன் அவித்யையால் ஈசுவரன் முதல் எல்லா வற்றையும் கல்பிக்கிறான். அக்ஞானிதான் உலகைக் காண்கிறான். ப்ரஹ்மம் சரீரத்திற்குள் புகுந்து ஜீவஸ்வரூப மாக ஆகி உலகை ஸ்ருஷ்டி செய்கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. உண்மையில் விசாரித்துப் பார்த்தோமானால் உலகம் பொய்யாக இருக்கும்பொழுது அதை ஈச்வரன் ஸிருஷ்டி செய்கிறான் என்பதும் பொய்தான். இந்த கல்பித தர்மங்களை எல்லாம் நீக்கிவிட்டோமானால் ப்ரஹ்மம் சுத்த சைதன்யமாகத்தான் விளங்கும். அதுபோலவே ஜீவஸ்வ ரூபத்திலும் ஆரோபித தர்மங்களை அகற்றிவிட்டால் அதுவும் சுத்தசைதன்யம் தான். ஆகவே ஒரே லக்ஷணம் இருக்கிற படியால் இரண்டும் ஒன்றே. ப்ரஹ்மமே தான் ஜீவனாக ஆகி மறுபடியும் ஞானத்தால் ப்ரஹ்மமாகிறான். எவன் பொய்யான உலகத்தையும் தேஹாதிகளையும் விட்டு பிறப்பு, இறப்பு அற்றதும் ஆனந்த ஸ்வரூபமும், மாயை, பிரபஞ்சம் இவைகளின் ஸம்பந்தமில்லாததும் எல்லாவற்றிற்கும் மேல் பட்டதுமான ப்ரஹ்மத்தில் மனதைச்செலுத்தி அதையே தன் ஸ்வரூபமாக உறுதியுடன் காண்கிறானோ, அவன் ப்ரஹ்ம ஸ்வரூபமே. அவன் சரீரம் எந்த ஜாதியாயிருந் தாலும் ப்ரஹ்மஸ்வரூபமாக விளங்கும் அவன் குரு என்பது எனது அபிப்பிராயம்.
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविन्मये पावके प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीना मम ॥ ३॥
ಈ ಸಮಸ್ತ ಜಗತ್ತೂ ನಶ್ವರವಾದದ್ದು - ಎಂದು ಗುರುಬೋಧದಿಂದ ನಿರ್ಣಯಿಸಿಕೊಂಡು, ಶಾಂತಾತ್ಮನಾಗಿ ಸದಾ ನಿತ್ಯವಾದ ಪರಬ್ರಹ್ಮವನ್ನು ಯಾವಾತನು ಧ್ಯಾನಿಸುತ್ತಿರುವನೋ, ಚಿನ್ಮಯವಾದ ಜ್ಞಾನಾಗ್ನಿ ಯಲ್ಲಿ ಭೂತ - ಭವಿಷ್ಯದ ಕರ್ಮವೆಲ್ಲವನ್ನೂ ಸುಟ್ಟು ಹಾಕಿ ತನ್ನ ದೇಹವನ್ನು ಪ್ರಾರಬ್ಧ ಕರ್ಮಾನುಭವಕ್ಕೆ ಒಪ್ಪಿಸಿಕೊಂಡಿರುತ್ತಾನೆಯೋ ಆತನೇ ನನ್ನ ಗುರು ಎಂದು ನನ್ನ ನಿರ್ಣಯ.
He who has learnt from his Guru's teachings of the evanescent nature of this world, who has acquired peace, who always contemplates Brahman, who has burnt all his past and future 'Karmas' in the fire of pure consciousness and allowed his body to reap the fruit of present destiny (prarabdha) he alone is my Guru. be he a scavenger or a Brahmin.
ப்ரஹ்மம் ஸத்யம், உலகம் பொய், ஜீவனே ப்ரஹ்மம் என்ற விஷயம் இரு சுலோகங்களில் கூறப்பட்டது. இந்த ப்ரஹ்மஞானானுபவத்திற்கு ஸாதனங்களான வாளாய ஷய மனோ நாசங்களையும், ஞானத்தின் பலனான கர்ம நாசத்தையும் கூறுகிறார்: ஸ்ரீ ஸத்குருவினிடம் உபநிஷத் வாக்யார்த்தத்தை விசாரம் செய்து குருவினுடைய உபதேசத்தால் ப்ரஸ் மத்தைத் தவிற மற்றவை எல்லாம் அழியக்கூடியது. உற்பத்தியுள்ளது. ப்ரஹ்மம் ஒன்றுதான் அழியாத்த உத்பத்தி இல்லாதது என்பதைத் வேண்டும். இதுமட்டும் அல்ல. பிரபஞ்சம் பொய், ப்ரஹ் தீர்மானித்துக்கொள்ள எடிதலும் என்பதையும் தெரிந்துகொள்ண்ம் பண்டும் மறுை ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உபநிஷத்தில் கூறியுள்ளபடி தாளே உபநிஷத்தில் கூறி செய்ய வேண்டும். ஸ்ரீ ஸத்குருவினிடம் உபநிஷத் வாக்யார்த்தத்தை விசாரம் செய்து குருவினுடைய உபதேசத்தால் ப்பம் மத்தைத் தவிற மற்றவை எல்லாம் அழியக்கூடியது. உற்பத்தியுள்ளது. ப்ரஹ்மம் ஒன்றுதான் அழியாக உத்பத்தி இல்லாதது என்பதைத் தீர்மானித்துக்கொள் வேண்டும். இதுமட்டும் அல்ல. பிரபஞ்சம் பொய், ப்ரஹ்மன் அரத்யம் என்பதையும் தெரிந்துகொள்ளம் வண்டும். இந்வ பிரஹ்ம ஸ்வரூபத்தை உபநிஷத்தாள் கூறியுண்டபடி தாளே பிரஹ்மம் என்று இடை விடாமல் தியானம் செய்யவேண்டும். இவ்வாறு தத்வஞானத்தின் ஸாதனங்களைக் கூறிவிட்டு ஞானத்தின் பலனைக் கூறுகிறார். முன்னால் பல பிறவிகளிலும், இதைத்தான் பகவத்பாதாள் ப்ரஹ்மானுசிந்தனத்தில் प्रलैवाहं न संसारी मुक्तोहमिति भावयेत् (या काळा क्रमा ஸம்ஸாரீ முக்தோஹமிதி பாவயேத்) என்று கூறியுள்ளார். இந்த ப்ரஹ்ம பாவனை உறுதிப்படுவதற்கு உபாயம் கூறுகிறார்- ‘நிர்வ்யாஜ ஸரந்தாத்மனாம்' என்று. ஒன்று வாஸனாக்ஷயம், மற்றொன்று மனோநாசம். அநேக ஜன்மாக் களில் உள்ள பழக்கத்தால் டம்பம், கர்வம் முதலான அசுப வாஸனைகள் மனதில் ஏறியிருக்கின்றன. இந்த வாஸனை மனதில் இருப்பதால்தான் நமக்கு திடீரென்று கோபம், கர்வம், டம்பம் முதலானவை ஏற்படுகின்றன. இந்த வாஸனை ஒழிந்தால்தான் ப்ரஹ்மபாவனை நிலைக்கும். இந்த வாஸனையை ஒழிப்பது எப்படி ? விவேகத்தால் சுப வாஸனை மனதில் திடப்படவேண்டும். அப்பொழுது டம்பம் முதலியவை ஏற்படாது. அடுத்தது மனோநாசம். தீபத்தில் ஜ்வாலை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்று இடைவிடாமல் இருப்பதுபோல் அந்தக்கரணத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது விருத்திகள் (எண்ணங்கள்) ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தை எண்ணிக் கொண்டிருப்பதால்தான் அந்தக்கரணத்திற்கு மனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணங்கள் அடிக்கடி ஏற்படுவதால்தான் வாசனை உறுதிப்படுகிறது. வாஸனை உறுதிப்பட்டால் மேலும் மேலும் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆகையால் மனதில் விருத்திகள் ஏற்படாதபடி நிக்ரஹம் செய்யவேண்டும். விருத்திகள் ஏற்படாமல் மனம் அடங்குவதுதான் இங்கு மனோநாசம் என்று கூறப்படுகிறது. இதனால் வாஸனைக்கும் பலம் குறைந்து அழிந்துவிடும். வாஸனாக்ஷயமும் விருத்தி நாசமும் ஏற்பட ஏற்பட ப்ரஹ்மபாவனை ஸ்திரப்படும். ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படும். மூனத்தின் பலனைக் கூறுகிறார். முன்னால் பல பிறவிகளிலும், இவ்வாறு தத்வஞானத்தின் ஸாதனங்களைக் கூறிவிட்டு இந்த ஜன்மாவில் ஞானம் ஏற்படுவதற்கு முன்பும் செய்யப் பட்ட கர்மாக்கள், இதுவரையில் பலனைக் ஸஞ்சிதம் எனப்படும். ஞானம் ஏற்பட்டபின் அவன் சரீரம் செய்யும் கர்மாவுக்கு ஆகாமி என்றுபெயர். இந்த இருவித கர்மாக்களும் ஞானத்தால் அழிந்துபோய் விடுகின்றன. ஸஞ்சித கர்மாக்களின் மத்தியில் ஞானம் ஏற்பட்ட இந்த பலனைக்கொடுத்துக் கர்மாவிற்கு 'ப்ராரப்தம்' என்று பெயர். அதுமட்டும் அவ பவித்தபின் நீங்கிவிடுகிறது. கொடுக்காதவை ஸந்தேஹம் : கர்மபலனை அனுபவிக்காதவரையில் கர்மா நிவிருத்தி யாகாது என்று ஸ்மிருதிகள் கூறும்பொழுது ஞானிக்குமட்டும் பலனை அனுபவிக்காமலேயே கர்மா நிவிருத்தியாவது எப்படி ? ஸமாதானம் :- கர்மாக்களைச் செய்தவனிடம் தான் அவை பலனைக் கொடுக்குமே தவிற செய்யாதவனிடம் கொடுக்காது. நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால்தான் கர்த்தாவாகிறான். இதற்கு சரீராபிமானம் வேண்டும் . ஞானியோ தன்னை ப்ரஹ்ம ஸ்வரூபமாக பாவிக் கிறான். சரீராபிமானம் அவனுக்கு இல்லை. நான் செய் கிறேன் என்றோ,செய்தேன் என்றோ, செய்யப்போகிறேன் என்றோ ஞானி எண்ணுவதில்லை. ஆகையால் அந்த சரீரம் கர்மாக்களைச்செய்தாலும் அவன் கர்த்தாவல்ல. மேலும் சரீரம் மூலம் ஸுகதுக்கானுபவங்களை மனத்தில் உண்டு பண்ணித்தான் கர்மா பலனைக்கொடுக்கவேண்டும். சரீராபி மானம் இல்லாத ஞானியிடம் எப்படி பலனைக் கொடுக்க முடியும்? ஆகவே அவை நீங்கிவிடுகின்றன. பாபகர்மா எல்லியிடம் ஓட்டுவதில்லை என்றும், ஞானம் என்ற நெருப்பு எல்லா சர்மாக்களையும் என்றும் வனம் என்ற தெருப்பு கீதாசார்யர் கூறுகிறார்.ஞானிக்கு பாபம் போலவே புண்யமும் ஆத்மானந்தானுபவத்திற்கு இடைஞ்சலான படியால் அதையும் பாபம் என்ற சொல்லால் குறிக்கிறார். புண்யம், பாபம் எல்லாம் நீங்கிவிடுகின்றன ஸந்தே :- அப்படியானால் தர்மாவைப்போல ஞானம் வந்தவுடன் ஸஞ்சித ப்ராரப்த கர்மாவும் அழிந்துவிடுமே. அது மட்டும் எப்படி மிஞ்சி நிற்கமுடியும்? ஸமா:- ஸஞ்சிதகர்மா இதுவரை பலனைக் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் ஞானம் வந்தவுடன் அது நீங்கிவிடுகிறது. பிராரப்த கர்மாவோ பலனைக்கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதை நடுவில் நிறுத்தமுடியாது. குயவன் பானை செய்யும்பொழுது கம்பை எடுத்துவிட்டாலும் கூட வேகம் உள்ளவரை சுழன்றுதான் சக்கரம் நிற்கிறது. அம்புராத்தூணியில் உள்ள பாணங்களை வெளியில் எடுத்து விடவோ அல்லது உள்ளே வைக்கவோ மனிதனுக்கு சக்தி உண்டு. ஆனால் வில்லில் தொடுத்து வெளியில் விட்டு விட்டால் பிறகு அதை நிறுத்தமுடியாது. வேகம் உள்ள வரை சென்றுதான் கீழே விழும். அதுபோல் ஆரம்பித்த பிராரப்த கர்மா முழுவதும் அனுபவத்தைக்கொடுத்த பின் தான் நீங்கும். ஆனால் நம் அனுபவத்திற்கும் ஞானியின் அனுபவத்திற்கும் வித்யாஸம் உண்டு. இதைத்தான் காட்டுகிறார் -'பிராரப்த அனுபவத்திற்காக சரீரத்தைக் கொடுத்துவிடுகிறான்' என்று. ப்ரஹ்மானுபவத்தில் ஞானி மூழ்கி இருப்பதால், உலக விஷயத்தில் அவனுக்கு கொஞ்சமும் ஸம்பந்தம் இருக்காது. உலகத்தாருக்கு அவன் அநுபவிப்பதுபோல் தோன்றும். பிராரப்த கர்மா நீங்கியதும் அவன் அகண்ட ஸச்சிதானந்த ப்ரஹ்மமாக ஆகிறான்
ತಿರ್ಯಗ್ಜಂತು, ಮನುಷ್ಯ ಮತ್ತು ದೇವತೆಗಳಿಗೆ 'ನಾನು-ನಾನು' ಎಂಬುದಾಗಿ ಯಾವ ಜ್ಞಾನವು ದೇಹದೊಳಗೆ ಭಾಸವಾಗುತ್ತದೆಯೋ, ಯಾವುದರ ಬೆಳಕಿನಿಂದ ಅಚೇತನಗಳಾದ ಇಂದ್ರಿಯ ಮನಸ್ಸುಗಳಿಗೆ ಗೋಚರವಾದ ವಿಷಯಗಳು ಬೆಳಗುತ್ತವೆಯೋ, ಮೋಡದಿಂದ ಮರೆಯಾದ ಸೂರ್ಯಮಂಡಲದಂತಿರುವ ಆ ಪ್ರಕಾಶವನ್ನು ಸದಾ ಧ್ಯಾನಿಸುತ್ತಿರುವ ಶಾಂತಮನಸ್ಕನಾದ ಯೋಗಿಯು ನನ್ನ ಗುರುವೆಂದು ನನ್ನ ಮತ.
A yogi who meditates on that Supreme-Self which expresses itself as the subjective 'I', in plants, animals, human beings and angels, which shines within like the Sun behind thick clouds, which enlivens the insentient and inert matter like body, mind and senses to activity and which illumines everything – he alone is my Guru, be he a scavenger or a Brahmin. This is my firm belief.
ஜீவன் ஞானத்தால் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்று சொல்லலாமே தவிற ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்பது எப்படிப் பொருந்தும் ? நான் பருத்தவன், நான் இளைத்தவன், நான் குருடு, நான் செவிடு, என்று தேஹம் முதலியவைகளைத்தான் நாம் ஆத்மாவாக அனுபவிக்கிறோம். இதைத் தவிற வேறான ஆத்மா இருப்பதாகத் தெரியவில்லை. ப்ரஹ்மமோ சுத்தமான ஸ்வயம்ப்ரகாச வஸ்து. தேஹாதி ப்ரஹ்மமாக ரூபமான ஜீவன் எவ்வாறு சுத்த ப்ரஹ்மமாக ஆகமுடியும் என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார்:- ஸந்:- நான் என்று கூறப்படுவதுதான் ஆத்ம எல்லாரும் தேஹாதிகளைத்தான் பாடுவதுதன்று சொல்லு கிரயம். தேஹாதிருபமான ஆத்மா எப்படி ப்ரஹ்மம் ஆ ஸமா:-தேஹாதிகளையும் சமயம் 'நான்' கூறுவது உண்மைதான். ஆனால் சில சமயம் ' இது வீடு என்பதுபோல்' இது என் தேஹம்' 'இது சன்னுடைய கண்' 'இது என் பிராணன்' 'இது என் னஸ்' என்றும் அனுபவம் ஏற்படுகிறது. நான் எஎன் கூறப்படுவது ஆத்மா; இது என்று கூறப்படுவது அனாத்மா. சேலும், இந்திரியம், மனம், பிராணன் இவைகள் இது ' என்ற அனுபவத்திற்கு விஷயமாவதால் அவை ஆத்மா அல்ல, அனாத்மாதான்.'இது என் மனம்' என்று கூறும் பொழுது நான் என்று குறிக்கப்படும் ஆத்மா மனதைக் காட்டிலும் வேறானது என்பது அநுபவத்தால் தெரியவரு கிறது. ஆத்மா ஒரு சமயமும் இது என்று குறிக்கப்படுவது இல்லை. மனிதன், மிருகம், தேவதை முதலான எல்லா பிராணிகளாலும் நான் என்றே ஆத்மா குறிக்கப்படுகிறது. இந்த அனுபவத்திலிருந்து ஆத்மா தேஹாதிவிலக்ஷணம் என்று தெரியவருகிறது. மேலும் மனம், இந்திரியம், தேஹம், சப்தம் முதலான விஷயங்கள் எல்லாம். இயற்கையில் ஜடப்பொருள்கள். தானாக பிரகாசிக்கும் சக்தி அவைகளுக்குக் கிடையாது. நான் என்று கூறப்படும் ஸ்வப்ரகாசமான ஆத்மாவால்தான் அவை பிரகாசிக்கின்றன. நான் என்ற அநுபவம் ஏற்பட மற்றோர் பிரகாசத்தின் உதவி தேவை இல்லை. அது தானாகவேதான் பிரகாசிக்கிறது. ஆகவே பிரகாசிக்கப்படு கின்ற தேஹாதிகளைக்காட்டிலும் ஸ்வயம் பிரகாசமான ஆந்மா வேறாகத்தான் இருக்கவேண்டும். ஸத்-'நான்' என்று எல்லோராலும் ஆத்மா உள்ளே அனுபவிக்கப்படுமானால், ஆத்மானுபவம் இருக்கிறபடியால் எல்லா பிராணிகளும் பிரயத்னம் இல்லாமலேயே மோக்ஷத்தை அடைந்திருக்கலாமே. ஸமா :- தேஹாதிகளுடன் சேர்த்து 'நான்' என்று ஸாமான்யமாக ஆத்மாவைத்தெரிந்து கொள்வதால் மட்டும் ஒன்றிலும் ஸம்பந்தப்படாமல் மோக்ஷம் ஏற்படாது. தேஹாதி விலக்ஷணமாக ஸச்சிதானந்த ஸ்வரூபமாக ஆத்மாவைத் தெரிந்துகொண்டால்தான் மோக்ஷம் ஏற்படும். ஆத்மாவைத் தெதான் வழிரகாசிக்கப்படும்தின் தேஹேத்திரி ஆத்மன் தான் ஆத்மஸ்வரூபத்தை மறைக்கின்றன. இந்த யாக வேண்டும். ஆகாயத்தில் சூரிய மண்டலத்தை மேகம் மறைக்கிறது. மேகம் இருப்பதை மன்பிரகாசத்தால்தான் தெரிந்துகொள்கிறோம். சூரியனால் பிரகாசிக்கப்படும் மேகம் அவன் ஒளியை நன்கு தெரிய வொட்டாமல் மறைத்து விடுகிறது. ஆனாலும் சூரியன் இருப்பதை நாம் தெரிந்துகொண்டுவிடுகிறோம். இதுபோல ஆத்மாவை ஸாமான்யமாகத் தெரிந்துகொண்டாலும் ஆத்மாவால் பிரகாசிக்கப்படும் அக்ஞானத்தால் மறைக்கப் பட்டு ஸச்சிதானந்த ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்ள வில்லை. இந்த அக்ஞானம் விலக முயற்சிக்கவேண்டும். அஸங்க ஸச்சிதானந்த ஆத்மாவே நான், தேஹாதிகள் அல்ல என்று எப்பொழுதும் பாவனை செய்யவேண்டும். மனதில் ப்ரஹ்மாகார விருத்தியைத்தவிற வேறு ஒரு விருத்தியும் ஏற்படக்கூடாது. இதுதான் ஸம்ப்ரக்ஞாத ஸமாதி என்பது. மனதில் வேறு விருத்திகள் வரவொட்டாத படி தடுத்துவிட்டபடியால் இவன் யோகி ஆகிறான். மனோ விருத்தியை அடக்கு தல் யோகம், அல்லது ஜீவ ப்ரஹ்மைக்ய ஞானமே யோகம். இதை உடையவன் ஆனதால் இவனை யோகி என்று கூறலாம்.இவ்வாறு மனதில் ஒருவித எண்ணமும் ஏற்படாதபடி அடக்கி ஜீவப்ரஹ்மைக்யத்தை அறிந்து அதையே இடை விடாமல் எப்பொழுதும் தியானம் செய்பவன் நிர்வ்ருதி என்ந்த பரஹ்மானந்தத்தை அநுபவிப்பான். அவன் யார் யிருந்தாலும் குரு என்பது தீர்மானம். (4)
यस्मिन्नित्यसुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मवित् यः कचित् स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥ ५ ॥
ಯಾವ ಆನಂದಸಾಗರದ ಅಂಶದಿಂದ ಇಂದ್ರಾದಿ ದೇವತೆಗಳು ಸುಖವಾಗಿದ್ದಾರೋ, ಯಾವುದನ್ನು ತನ್ನ ಶಾಂತಚಿತ್ತದಲ್ಲಿ ಧ್ಯಾನಿಸುತ್ತಾ, ಮುನಿಯು ಆನಂದವಾಗಿರುವನೋ, ಯಾವನು ಬ್ರಹ್ಮವಿತ್ ಅಲ್ಲದೆ ಆನಂದ ಸಾಗರದಲ್ಲಿ ಲೀನವಾದ ಬುದ್ಧಿಯಿಂದ ಬ್ರಹ್ಮವೇ ಆಗಿರುವನೋ, ಆತನು ದೇವೇಂದ್ರಾದಿಗಳಿಗೂ ವಂದ್ಯನು ಎಂಬುದು ನನ್ನ ನಿಶ್ಚಯವಾದ ಅಭಿಪ್ರಾಯ.
By attaining tranquillity of mind, a yogi enjoys the ocean of Bliss. A tiny droplet of this Bliss is sufficient to make Indra and other gods feel contented and happy. A yogi, who is not a mere knower of Brahman but who has truly become Brahman by the dissolution of his intellect in that Supreme Bliss and who is adored even by Indra and other gods -- he alone is my Guru-- be he a scavenger or a Brahmin. This is my firm conviction.
உலகில் எல்லோருக்கும் ஆத்மாவினிடம் நிரதிசயமான ப்ரீதி இருக்கிறது. இந்த ப்ரீதிக்குக் காரணம் ஆத்மா என்னத்தரூபமாக இருப்பதுதான். ஆனந்தத்தைத் தானே ஈல்லோரும் அடையவிரும்புகிறார்கள். ஆத்மாவை ஒட்டித் தான் மற்றவைகளிலும் ப்ரியம் ஏற்படுகிறது. ஆத்மானந்தம் என்பது ஓர் பெரிய ஸமுத்திரத்திற்கொப்பானது, தேவேந்திரன், ப்ரஹ்மா இவர்களின் ஆனந்தத்தை மிகவும் உயர்ந்ததாகச் சொல்வார்கள். ஆனால் அந்த அயர்ந்ததாகச் சொமுத்திரத்திலிருது. பிரஹ்மக்கும் திவிலையாக உள்ளது.விளிலிருந்து ப்ரஹ்ம னந்தத்தின் சிறப்பைத் தெரிந்துகொள்ளலாம். ஆனந்தமும் மனதில் விருத்திகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வரை இந்த ஆத்மாநந்தத்தை அநுபவிக்க முடியாது. விருத்திகள் ஏற்படாமல் தடுத்து மனதை அடக்கினால்தான் ஆத்மாநந்தும் பிரகாசிக்கும். அப்பொழுது அவன் ஆனந்தமாக இருப்பான். இதுதான் அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என்பது. வேறு விருத்திகள் ஏற்படாமல் ப்ரஹ்மாகார விருத்தியே இடை விடாமல் ஏற்படும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதி முன் சுலோகத்தில் கூறப்பட்டது. விருத்திகளே இல்லாத நிலை அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இந்நிலையில் ப்ரஹ்மானந்தக் கடலில் மனம் கரைந்துவிடும். அப்பொழுது அவன் ப்ரஹ்மவித் என்ற நிலையையும் தாண்டி ப்ரஹ்மமாகவே இருப்பான். ப்ரஹ்டீ வித் என்ற நிலையில் அறிபவன், அறியப்படும் ப்ரஹ்மம், அறிவு என்ற பேதம் தோன்றலாம். அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் இந்த த்ரிபுடியும் மறைந்துபோகும். அப் பொழுது அவன் ப்ரஹ்ம ஸ்வரூபம்தான். ஸந்:- முக்தி அடைந்தவனுக்கு ஸுகானுபவம் உண்டா இல்லையா? இருக்குமானால், ஸுகம் என்பதுதான் ப்ரஹ்மம், அதை இவன் அறிகிறான், ஆகவே இவனை ப்ரஹ்மவித் என்று சொல்லலாம். ப்ரஹ்மவித்து இல்லை என்று முன்னால் கூறியது தப்பு. முக்தியில் ஸுகாநுபவம் இல்லையாகில் ஸம்ஸார நிலைக்கும் மோக்ஷத்திற்கும்வித்யாஸம் இல்லை.ஸமா :- நித்யநிரதிசய மோக்ஷம். ஆனந்தம் ஸ்வஸ்வரூபமே தவிற வேறு அல்ல. ஆனந்தானுபவம்தான் மற்ற விஷயங்களை அந்தக்கரணவிருத்தியைக் கொண்டு அனுபவிக்கிறோம். அந்தக்கரண விருத்தியால்தான் முத சில் ப்ரஹ்மத்தை அறிகிறான். அப்பொழுது ப்ரஹ்மவித் என்று சொல்லலாம்.அக்ஞானம், மனோவிருத்தி எல்லாம் நீங்கி பேதம் தோன்றாமல் ஆனந்தானுபவ ஸ்வரூபமாக உள்ள நிலையில் அவனை ப்ரஹ்மவித் என்று சொல்லமுடி யாது. அவன் ப்ரஹ்மமேதான். இப்பேற்பட்ட ஜீவன் முக்தனின் பாதாரவிந்தங்களை த்ரிலோகாதிபதியான தேவேந்திரன் முதலானோரும் பூஜிக்கின்றனர். நாமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஆராதித்தோமானால் எல்லாவித சிரேயஸ்ஸுகளையும் அடையலாம்.இவ்வாறு தத்வ ஸாக்ஷாத்காரம் அடைந்து ப்ரஹ்மா னந்தானுபவத்துடன் விளங்கும் ஞானியின் மனோநிலையை ஐந்து சுலோகங்களால் விளக்கிக் காட்டுவதன்மூலம் ஸ்ரீ பகவத்பாதாள் தன் அனுபவத்தையே வெளிப்படுத்தி விட்டார்.