ज्ञानप्रवाहा विमलादिगङ्गा सा काशिकाऽहं निजबोधरूपा ॥ १ ॥
ಮನಸ್ಸಿನ ವ್ಯಾಪಾರಗಳ ನಿವೃತ್ತಿಯಿಂದ ದೊರಕುವ ಪರಮಶಾಂತಿಯೇ ತೀರ್ಥಗಳಲ್ಲಿ ಅತ್ಯಂತ ಪವಿತ್ರವಾದ ಮಣಿಕರ್ಣಿಕೆ. ಆತ್ಮಜ್ಞಾನ ಪ್ರವಾಹವೇ ಪರಿಶುದ್ಧವಾದ ಗಂಗಾನದಿ. ಇವುಗಳ ಸಮನ್ವಯದಿಂದ ಆದ ಜ್ಞಾನಸ್ವರೂಪ ಕಾಶಿಯೇ ನಾನು.
The supreme peace resulting from the cessation of all mental activities is the holiest of all the holy places of pilgrimage. That is the 'Manikarnika' in me. The ceaseless flow of Self-knowledge is the pure primaeval Ganga in me. Thus I am Kashika, the pure consciousness, the Self.
மனம் உலக விஷயங்களை நோக்கிச் செல்லாமல் அதி லிருந்து திரும்பி விடுவது, கப த்வேஷம் முதலான தோஷங் கள் எல்லாம் நீங்கி மனதில் எவ்வித விகாரமும் ஏற்படாமல் மேலான உபசாந்தி ஏற்படுவது. இதுதான் தீர்த்தங்களில் சிறந்த மணிகர்ணிகையாகும் காசிக்குப்போய் மணிகர்ணிகை யில் ஸ்நானம் செய்வதால் மனதில் சாந்தி ஏற்படவேணும். ஞானிக்கு மனம் சாந்தமாகிவிட்டபடியால அவனிடத்தில் மணி கர்ணிகையிருப்பதாகக் கூறுகிறார். மனோநிவிருத்திக்கும் உப சாந்திக்கும் மணிகர்ணிகை காரணமானபடியால் மனோ நிவிருத்தி உபசாந்திகளை மணிகர்ணிகையாகக் கூறுகிருர். ஞானிகளுக்கு பிரவாஹந்போல் இடைவிடாமல் கொடர்ந்து தாரையாக ஏற்படும் ப்ரஹ்மாகார விருத்தி என்ற ஞான காமை தான் பரிசுக்கமான அதிகங்கை உற்சியாகுரிடக்கில் உ கங்கா பிரவாஹம். என்னிடம் மணிகர்ணிகை இருப்பதால் ஆத்மஞான ரூபமான காசி நான்தான். காசிகா என்னும் சொல் காசி க்ஷேத்ரத்கைக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் லுக்கு பிரகாசம் என்பதுகான் பொருள். ஆத்மஞானம் ச ரூபமானதால் அதையே காசியாகக் கூறுகிறார்.
सचित्सुखैका परमात्मरूपा ता काशिकाऽहं निजबोचरूपा ॥ २ ॥
ಯಾವ ಚಿಚ್ಛಕ್ತಿಯಲ್ಲಿ ಮನೋವಿಲಾಸರೂಪವಾದ, ಇಂದ್ರಿಯಜಾಲದಂತಿರುವ ಈ ಸ್ಥಾವರಜಂಗಮ ಪ್ರಪಂಚವು ಕಲ್ಪಿತವಾಗಿ ತೋರುವುದೋ ಅಂಥ ಸಚ್ಚಿದಾನಂದ ರೂಪವೂ, ಪರಮಾತ್ಮಸ್ವರೂಪವೂ ಮತ್ತು ಆತ್ಮಬೋಧರೂಪವೂ ಆದ ಕಾಶಿಯೇ ನಾನು.
I am that 'Paramatma' – the Kashika, the Supreme Self, which is of the nature of Existence, Consciousness and Bliss, on which is superimposed this magic work of phenomena of animate and inanimate world shining as the sportful creation of the mind.
பரமாமா என்ற ப்ரஹ்மம் ஸச்சிதாதந்தத்தையே abarguered Gardn அதில் ஸ்தாவரமாயும் ஜங்கமமாயு முள்ள பிரபஞ்சம் முழுவதும் கல்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்திரஜாலம் போல் பிரபஞ்சம் பொய்யானது, வாஸ்தவமல்ல, உள்ளே மாேராஜ்யம்போலும் ஸ்வப்னம் போலும் வெளி பிரபஞ்சமும் மனதில் தோற்றம்தான். ஆகவே பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமான ஸச்சிதானந்த பரப்ரஹ்மஸ்வரூபமான சுத்த ஞான ஸ்வருபனான பிரகாச வடிவமான அந்த காசி நான் (ப்ரஹ்மத்தையே காசியாக வர்ணித்து நானே அந்தக்காசி என்று ஜீவப்ரஹ்மைக்யத்தைக் கூறுகிறரூர்)
साक्षी शिवः सर्वगतोऽन्तरात्मा सा काशिकाऽई निजबोधरूपा ॥ ३ ॥
ಅನ್ನಮಯಾದಿ ಪಂಚಕೋಶಗಳಲ್ಲಿ ವಿರಾಜಿಸುವ ಬುದ್ದಿಯೇ ಭವಾನಿ. ಅವಳ ಪತಿಯಾದ ಶಿವನಿಗೆ ಈ ಶರೀರವೇ ಮನೆ. ಸರ್ವಗತನೂ, ಅಂತರಾತ್ಮನೂ ಆದ ಶಿವನು ಈ ದೇಹದಲ್ಲಿ ಸಾಕ್ಷಿಯಾಗಿದ್ದಾನೆ. ಹೀಗಿರುವ ಆತ್ಮಜ್ಞಾನ ಸ್ವರೂಪವಾದ ಕಾಶಿಯೇ ನಾನು.
That intellect whose sway extends over the five Koshas (Sheaths) is Bhavani. Her consort Shiva resides in every body. She is the all pervading Inner-Self and the witness of all things. I am that witness, Kashika, the pure consciousness--the Self.
காசியில் பவானிக்கு ஆலயம் உள்ளது. அங்கு அவள் ஸாந்நித்யம் கொண்டிருக்கிறான். காசியில் விசுவேசுவர ஸந்நிதியும் உள்ளது. இவர்களையும் ஞானியின் சரீரத்தில் காட்டுகிறார் ஒவ்வொரு தேஹமும் ஒவ்வொரு ஆலயம். ஒவ்வொரு தேஹத்திலுமுள்ள புத்திதான் பவானி. இந்த புத்தி அன்ன பயம் முதலான ஐந்து கோசங்களிலும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. இந்த கோசங்களை தான் என்று ஜீவன் பாவனை செய்யும்படி புத்தி செய்கிறது. புத்தியுடன் அக்ஞானத்தால் ஒன்றாகக் கலந்த ஆத்மா ஜீயன ஐந்து கோசங்களுடன் ஒன்றாகக் கலந்து ஜீவன் ப்ரகாசிப்பதால் புத்தியும் அவற்றில் பிரகாசிப்பதாகக் கூறுகிறார். புத்தியாலேயே அநாத்மாவான கோசங்களை ஆத்மா என்று ஜீவன்எண்ணுவதால் புத்தியை மாயா சக்திரூபிணியான பவானியாகக் கூறினார். உள்ளே இருந்துகொண்டு எல்லாவற்றையும் நேரில் பார்த்துக்கொண் டிருக்கும் பிரத்யகாத்மா. எங்குமுள்ள சிவம் (பிரஹ்மம்). அவர் சுத்த ஞானஸ்வரூ மாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். நான்தான் சுத்தஞான ப்ரகாச வடிவ டரப்ரஹ்ம ரூபமான காசி. நான் கோசங்களுமல்ல மாயாகார்யமான புத்தியுமல்ல. நானே ப்ரஹ்மம்.
सा काशी विदिता येन तेन प्राप्ता हि काशिका ॥ ४ ॥
ಕಾಶೀ ಪಟ್ಟಣದಲ್ಲಿ ಚಿಚ್ಛಕ್ತಿಯು ಪ್ರಕಾಶಿಸುತ್ತದೆ. ಅದು ಸರ್ವವನ್ನೂ ಪ್ರಕಾಶಗೊಳಿಸತಕ್ಕ ಕಾಶಿ ಎನಿಸಿದೆ. ಆ ಕಾಶಿಯನ್ನು ಯಾವಾತನು ತಿಳಿಯುವನೋ ಆತನಿಗೆ ಕಾಶಿಯು ದೊರೆತಂತೆಯೇ (ಮುಕ್ತಿಯು ದೊರೆತಂತೆ).
The one effulgent Self, which brings everything of the universe to light, indeed shines in this Kashi, the human intellect. He who has known, Kashi, the Self, has indeed attained Kashi (Salvation).
ஆத்ம ப்ரகாசம் உள்ளேயிருந்துகொண்டு சரீரத்திற்கும் பிரகாசத்தைக்கொடுப்பதால் சரீரமும் காசிதான். சரீரமாகிற காசியில் ஞானஸ்வரூபமான ஆத்மா தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்வயம்பிரகாசமான ஆத்மா தான் வாஸ்தவமான காசி. சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிற ப்ரத்யகாத்மா என்ற காசி வாஸ்தவத்தில் எல்லா சரீரங்களையும் பிரபஞ்சமெல்லாவற்றையும் பிரகாசிக்கச்செய்கிற பரப்ரஹ்மமே. பரப்ரஹ்மரூபமான காசியை 'நான்தான்' என்று அபிந்நமாக நமாக எவன் அறிகிறானோ அவன் அந்த ப்ரஹ்ம காசியையடைந்துவிடுகிறான். ப்ரஹ்மமாக ஆய்விடுகிறான். இங்கு சரீரத்தை கௌணமாக காசி என்று கூறினார். காசி என்ற சொல் முக்ய ஸ்ருத்தியால் பிரத்யகாத்மாவையும், பரமாத்மாவையும் பிரஹ்மபாவம் என்ற மோக்ஷத்தையும் குறிப் பிடுகிறது. ஆகவே மூன்றும் ஒன்றுதான் வெவ்வேறு அல்ல என்று தாத்பர்யம் .
विश्वेशोऽयं तुरीयः सकलजनमनःसाक्षिभूतोऽन्तरात्मा देहे सर्वं मदीये यदि वसति पुनस्तीर्थमन्यत्किमस्ति ॥ ५ ॥
ಈ ಶರೀರವೇ ಕಾಶೀಕ್ಷೇತ್ರ. ಪರಿಶುದ್ಧವಾದ ಜ್ಞಾನವೇ ಲೋಕತ್ರಯಗಳಲ್ಲೂ ವ್ಯಾಪಕವಾದ ಪಾವನವಾದ ಗಂಗೆ, ಭಕ್ತಿ ಶ್ರದ್ಧೆಗಳೇ ಗಯಾ ಕ್ಷೇತ್ರ, ನನ್ನ ಗುರುಚರಣ ಧ್ಯಾನವೇ ಪ್ರಯಾಗ, ಎಲ್ಲರ ಮನಸ್ಸಿಗೂ ಸಾಕ್ಷಿಯಾಗಿ, ಅಂತರಾತ್ಮನಾಗಿರುವ ತುರೀಯಾತ್ಮನೇ ವಿಶ್ವೇಶ್ವರನು. ಹೀಗೆ ಸಕಲವೂ ನನ್ನ ದೇಹದಲ್ಲಿಯೇ ನೆಲೆಸಿರುವಾಗ ಇದಕ್ಕಿಂತ ಬೇರೆಯಾದ ತೀರ್ಥವೆಂಬುದು ಎಲ್ಲಿದೆ?
This body is the holy centre of pilgrimage, Kashi. Pure spiritual knowledge is the sacred Ganga that flows through the three worlds. Faith and devotion are holy Gaya. Meditation on the feet of the Guru is holy Prayaga. The Lord of the entire Universe, the Absolute, is the inner-witness in everyone. If all these dwell in my own body, what other place of pilgrimage can there be?
ஆத்ம சைதன்ய பிரகாசத்துடன் கூடியிருப்பதால் தம் சரீரமே காசி க்ஷேத்ரம். ஆத்மஞானம், மூவுலகங்களிலும் பரவி பிரவஹித்து எல்லோரையும் போஷிக்கும் மாதாவான கங்காதேவி. பக்சியும் சிரத்தையும் கயை, தனது ஆசார் யரின் பாதகமலங்களை த்யானம் செய்வதில் மனதைச் செலுத்து வது ப்ரயாகை ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளையும் தாண்டி தரீயமாக விளங்குவதும் எல்லா ஜனங்களுடைய மனதிலும் ஸாக்ஷியாக இருப்பதுமான பிரத்யகாத்மா விச்வேச்வார். இவ்வாறு என் சரீரத்திலேயே எல்லாம் (க்ஷேத்ரம், தீர்த்தம், தேவதை) வளிக்கும் பொழுது எனக்கு வெளியில் வேறென்ன தீர்த்தம் இருக்கிறது? சரீரத்தி லுள்ள இவைகளாலேயே உத்தம பலன் எனக்கு கிடைத்து விட்டபடியால் நான் வெளியிலுள்ள தீர்த்தங்களுக்கு எதற்காகப் போகவேண்டும்?